KINDLY NOTE THAT THIS BLOG IS NOT THE OFFICIAL WEB SITE OF

CEEBROS PARK RESIDENTS' ASSOCIATION.

THIS SITE REPORTS ONLY THE EVENTS AS WELL AS HAPPENING AROUND THE CEEBROS PARK.

Friday, January 16, 2009

Samayapuram Mariamman

manaukkulle kudisa...






ஓம் ச்ரி மாதா ச்ரி சக்ரேஸ்வரி
ஐங்கரன் ஆறுமுகன் ஜனனி
ஹ்ரீம்காரக் கூட்டின் இளங்கிளியே
உயர் ஓம்காரச் செல்வியே லலிதாம்பா

கற்பக மரம் சூழ் பூங்காவினிலே
ரத்ன கல்பிதமான க்ருஹம் தனிலே
சித்தமாம் மணிமயப் பீடத்திலே
ச்ரி தேவியே உன்னை நான் தியானிக்கிறேன்

ஏதமில் ஒளிமணி இணையற்ற ரத்தினம்
இணைத்த பொன்னாசனப் பீடத்திலே
எல்லா உலகாளும் ராஜேஸ்வரி உன்னை
ஏழை நான் இருத்தியே பூஜிக்கிறேன்

A scintillating song composed by Sri Kumaran. This song is given as COMMENTS by Sri Kumaran in the blog: http://ammanpaattu.blogspot.com where Madam Kavinaya invites Goddess Mariamman of Samayapuram Temple to visit her thatched house.

http://www.esnips.com/doc/8651a56f-7752-47c9-9f95-fb7180811651/OmSriMadha

http://www.esnips.com/doc/8651a56f-7752-47c9-9f95-fb7180811651/OmSriMadha


Tuesday, January 13, 2009

Sunday, January 11, 2009

அண்ணாமலையான்

அண்ணாமலையான்





அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்,
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்,
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்,
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்,
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப், பிறங்கு ஒளிசேர்
விண்ணாகி மண்ணாகி, இத்தனையும் வேறாகிக்,
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்,
பெண்ணே, இப்பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.
பெண்ணே! திருவண்ணாமலையில் உறையும் பெருமானின் திருவடித் தாமரைகளைச் சென்று வணங்கும்போது, தேவர்களின் மகுடங்களில் விளங்கும் பலவகையான இரத்தினங்களும் தங்கள் பிரகாசத்தை இழந்து மழுங்கிக் காண்பது போலவும், எங்கும் நிறைந்திருக்கின்ற கதிரவனின் கிரணங்கள் பரவி இருளை நீக்குவது போலவும், குளிர்ச்சி பொருந்திய ஒளி நீங்கி தாரகைகள் மறைந்து நிற்கின்ற தன்மை போலவும், பெண்ணாகவும் ஆணாகவும் இரண்டும் அல்லாத ஓர் உருவமாகவும், நம் இறைவன் மிகுந்த ஒளி உடையவனாய் இருக்கிறான். ஆகாயமாகவும், நிலமாகவும், இன்னும் வெவ்வேறு விதமாகவும் கண்களால் பார்த்துப் பருகும் அமுதமாய் திகழ்கின்றான். அப்படிப்பட்ட அவனுடைய வீரக்கழல் அணிந்த திருவடிகளைப் பாடிக் கொண்டு, இந்த அழகிய தடாகத்தில் குதித்து, திளைத்து, நீராடுவோமாக!











http://uk.youtube.com/watch?v=UvPV3d1FXYI

Wednesday, January 7, 2009