KINDLY NOTE THAT THIS BLOG IS NOT THE OFFICIAL WEB SITE OF

CEEBROS PARK RESIDENTS' ASSOCIATION.

THIS SITE REPORTS ONLY THE EVENTS AS WELL AS HAPPENING AROUND THE CEEBROS PARK.

Wednesday, December 23, 2009

Merry Christmas to All

My grandkid Pranav greets everyone in Ceebros Park a very happy Christmas.






Friday, November 20, 2009

Friday, September 25, 2009

Significance of NAVARATHRI



Sri Viswanathan of Ceebros Park, Block 9 / 1E-2E enlightens all on the
significance of this Navarathri Festival.

AT OUR PRAYER HALL, GOLU AND GROUP BHAJAN AND SINGING TAKES PLACE EVERYDAY AROUND 5.30 P.M.
YOU ARE NOW SEEING AND LISTENING TO FRIDAY'S BHAJANS AND SONGS.

Saraswathi Puja



Please log on to:
http://kavinaya.blogspot.com
to see the full text of this Song.

Saturday, September 12, 2009

Rangoli on ONAM DAY...FLOWER DECORATION



ONAM GREETINGS TO EVERYONE AT CEEBROS PARK
please click at ONAM to know more about Onam Festival at our neighbour State Kerala.

HEARTY CONGRATS TO ALL THOSE WHO DECORATED CEEBROS SO BEAUTIFULLY ON ONAM DAY.


FROM
SURY THATHA AND MENA PAATTI

Sunday, August 30, 2009

at CEEBROS PARK INDEPENDENCE DAY CELEBRATIONS



Please click on the photo to get a enlarged picture.

















INDEPENDENCE DAY CELEBRATIONS

PILLAYAR CHATHURTHI CELEBRATIONS AT CEEBROS.



நான் சீப்ராஸ் பார்க்குக்கு வந்துட்டேன். ஆனா எங்க உட்காரப்போறேன்னு
தெரியல்லையே !!!

Saturday, August 22, 2009

My friend Sri Raghavan with his grandkid



Please cut and paste this URL if u are not getting connected.
http://www.youtube.com/watch?v=AE_LNLyD1y8

Friday, August 14, 2009

15th August 2009 OUR INDEPENDENCE DAY






We greet everyone on our INDEPENDENCE DAY.

Saturday, July 18, 2009

பிள்ளையாரப்பா



picture Courtesy: thulasidhalam

பிள்ளையாரப்பா !!

நீ எங்க ஸீப்ராஸிலே வரப்போரதாக எல்லாருமே சொல்லிக்கிறாகளே !
நிசந்தானே 11

மா மரத்து அடியிலே உட்கார்ந்துகிட்டு வரவங்க‌
போறவங்க எல்லோர் குறையும் தீர்க்கப்போறையாமே !!

ஆர்காடு ரோடு இருக்கல்ல, அதிலே லாமெக் ஸ்கூலான்டே
ஒரு பெரிய கட்டடம் இருக்கல்ல ...

அது தான் நாங்க இருக்கற இடம். வருவீங்கல்ல !!

வினாயக சதுர்த்திக்குதான் வழக்கமா வர்றது போல வருவேன் அப்படின்னு
அட்ம் பிடிக்காமே சீக்கிரமே வந்துடு புள்ளையாரப்பா !!



ஐந்து கரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் வயிற்றனை
நந்தின மகன் தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே ..

....திருமூலர்.

Monday, June 8, 2009

Butterfly flies !



Madam Kavinaya describes the incredible journey of a butterfly.

Wednesday, April 29, 2009

chinna chinna bommai ithu



Author of the Song: Madam Amudha.

Please log on to http://chutti-ulagam.blogspot.comto find more kids songs and stories.

Thursday, April 9, 2009

Monday, April 6, 2009

Money Buys Everything but NOT sleep.




Story written by Ms.Ramya
in her blog
http://ramya-willtolive.blogspot.com/2009/04/blog-post_06.html

Friday, April 3, 2009

Friday, March 27, 2009

mundhi mundhi vinayakare



Courtesy; kaippulle Blog: valaicharam.

PLEASE CLICK ON ABOVE TO LOG ON TO THE AUTHOR OF THE BLOG WHO HAS RECITED THE SONG.
GOD BLESS KAIPPULLE AND HIS FAMILY

Thiru Kaippulle has just informed that the song is already composed by OUR ISAI GNANI
ILAYARAJA IN KARAKATTAKKARAN.

THANKS FOR THE INFORMATION.
I DID NOT KNOW IT.
mine is a layman's effort.

Sunday, March 22, 2009

kids dance



POOCHANDI PUDICHUKKO SONG









Courtesy: youtube

Thursday, March 12, 2009

amma inge vaa vaa Aasai mutham thaa thaa



Ayarpadi maligaiyil.



Album: KrishnaGanam Lyrics: Kannadasan Music: M.S.Viswanathan Singer: S.P.Balasubramaniyam
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ
அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
(ஆயர்பாடி...)

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ

பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ
அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவனுறங்க மண்டலமே உறங்குதம்மா ஆராரோ மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
(ஆயர்பாடி...)
நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ

நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ
அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும் யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ
(ஆயர்பாடி...)

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ

கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும் போதை முத்தம் பெறுவதற்க்கும் கன்னியரே கோபியரே வாரீரோ கன்னியரே கோபியரே வாரீரோ

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

Tuesday, March 10, 2009

Monday, March 9, 2009

ஆராரோ ஆரிரரோ - என் கண்ணே

ஆராரோ ஆரிரரோ - என் கண்ணே
ஆரிரரோ ஆராரோ
ஆராரோ ஆரிரரோ - என் கண்ணே
ஆரிரரோ ஆராரோ

அழுதா அரும்புதிரும்
அண்ணாந்தா பொன்னுதிரும்
சிரிச்சா முத்துதிரும் - என் செல்வமகன்
வாய்திறந்தால் தேனொழுகும்

கண்ணே உறங்கு
கண்மணியே கண்ணுறங்கு
பொன்னே உறங்கு
பூமரத்தின் வண்டுறங்கு

தேனே திரவியமே
தெவிட்டாத செந்தேனே
கோனே குலவிளக்கே
கோமகனே கண்வளராய்

தேடக் கிடைக்க்காத
திரவியமே தேன்கடலே
பாடப் படிக்கவந்த
பாக்கியமே கண்வளராய்
வாடாத பூவே
தெள்ளமுதே கண்வளராய்
சீரார் பசுங்கிளியே
செல்வமே சீமானே
ஆரார் பசுங்கிளியே
அன்னமே கண்வளராய்

சந்திரரோ சூரியரோ
சந்திரமதி பாலகரோ
உமையாள் ஈன்றெடுத்த
சிவக்கொழுந்தே கண்வளராய்

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ

கண்ணே உறங்கு
கானமயில் நீஉறங்கு
பொன்னே உறங்கு
பூமரத்து வண்டுறங்கு

மயிலே உறங்கு
மரகதமே கண்ணுறங்கு
குயிலே உறங்கு
குஞ்சரமே நீயுறங்கு

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ

***

படத்துக்கு நன்றி: http://www.blogger.com/post-create.g?blogID=1582304199587288431

எழுதியவர் கவிநயா

ANOTHER WONDERFUL LULLABY written by Madam Meena muthu.

Please click at the name of the author to log on to the blog of the author.

Mary had a little Lamb



LONDON BRIDGE FALLING DOWN FALLING DOWN FALLING DOWN !!!

Friday, February 27, 2009

Monday, February 23, 2009

ஆனை பாரு யானை பாரு


Courtesy: Madam Kavinaya
Courtesy: http://kavinaya.blogspot.com
ஆனை பாரு யானை பாரு
ஆடி அசைஞ்சு வருது பாரு!
கறுப்பு யானை கம்பீ ரமா
நாட்டை நோட்டம் விடுது பாரு!

தூணைப் போலக் காலைப் பாரு
நீண்ட தும்பிக் கையைப் பாரு!
முறத்தைப் போலக் காதைப் பாரு
விசிறி வீசும் அழகைப் பாரு!

மலையைப் போல உடம்பைப் பாரு
கடுகைப் போலக் கண்ணைப் பாரு!
குட்டிக் குட்டி வாலைப் பாரு
குனிய வச்சு ஏறிப் பாரு!

நீரை உறிஞ்சிக் குளிக்கும் பாரு
பூவாய்ச் சொரிந்து களிக்கும் பாரு!
வாழைப் பழத்தைக் கொடுத்துப் பாரு
வாகாய் உரிச்சுத் தின்னும் பாரு!

கழுத்தில் மணியைக் கட்டிப் பாரு
காத தூரம் கேட்கும் பாரு!
பிள்ளை யாரு முகத்தைப் பாரு
உள்ளம் துள்ளிக் குதிக்கும் பாரு!

ஆனை யோட பலத்தைப் பாரு
தும்பிக் கையில் இருக்கு பாரு!
நீயும் கொஞ்சம் உள்ளே பாரு
நம்பிக் கையில் தெரியும் பாரு!!


--கவிநயா

எழுதியவர் கவிநயா at 8:30 PM 9 கருத்துகள்

Sunday, February 22, 2009

Saturday, February 21, 2009

Wednesday, February 18, 2009

(பழமுதிர் சோலையிலே


PLEASE CLICK AT THE TITLE TO LOG OF MRS.RAGINI'S BLOG
A good song by Madam Ragini
Courtesy: Madam Ragini
பழமுதிர் சோலையிலே குடி கொண்ட வேல் முருகா
பழமுதிர் சோலையிலே குடி கொண்ட வேல் முருகா
உன்னை காண்பதற்கு பக்தர்கள் காத்திருக்க(2)
வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை

(பழமுதிர் சோலையிலே)

துண்பங்கள் வந்திடுனும் காத்திடும் திருக்குமரா
வறுமை பிடியினிலும் நீக்கடிடும் குருபரனே (2)
வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை

(பழமுதிர் சோலையிலே)

முக்கனி முத்தமிழில் சிரித்த முகம் தனிலே
முக்கனி முத்தமிழில் சிரித்த முகம் தனிலே
குளிர்ந்த பார்வையும் உன்கெண்ட வேல் முருகா
குளிர்ந்த பார்வையும் உன்கெண்ட வேல் முருகா
வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை
(பழமுதிர் சோலையிலே




Please log on to : http://pakthikeetham.blogspot.com/2009/01/blog-post_6031.html
to listen to other songs of Madam Ragini

Monday, February 16, 2009

Nursery Rhymes for Ceebros Park Children

Hi Sarveswar !
Hi Adhithya ! Hi Sadvik ! Hi Sajni ! Hi Shivani !! Hi pranav !!
And others too of our Ceebros park.
Pranav invites u all to see and enjoy

Here u see some nursery rhymes !!







Wednesday, February 11, 2009

ஆறைப் போல ஓடுதம்மா



Madam Kavinaya sings a song in ecstacy . I have only tried to compose this song in Raag Desh.
Warning: Don't look at the face of this old man. It is likely you will miss the wonderful song of Madam Kavinaya.
Kindly log on to her blog : http://ammanpaattu.blogspot.com

ஆறைப் போல ஓடுதம்மா - மனம்
திசைகள் எல்லாம் அலையுதம்மா
கடலாம் உன்னைச் சேர மறந்து
பாதை தவறிப் போகுதம்மா

ஆற்றின் பாதை வகுத்திடுவாய் - அதன்
அறிவை உன்மேல் திருப்பிடுவாய்
போற்றி உன்னைப் பணிகின்றேன் - என்னை
ஏற்று அபயம் அளித்திடுவாய்

காற்றாய் என்னில் கலந்திடுவாய் - நெஞ்சில்
கனலாய் நின்று கனன்றிடுவாய்
ஊற்றாம் உந்தன் கருணையில் ஒருதுளி
என்மேல் தெறித்திடச் செய்திடுவாய்

நாற்றாய் உன்னை நட்டு விட்டேன் - நீ
கதிராய் வளர்ந்து நலம் தருவாய்
சேறாய்க் குழம்பிய எந்தன் மனதில்
செந்தாமரையாய் மலர்ந்திடுவாய்!


--கவிநயா

Friday, January 16, 2009

Samayapuram Mariamman

manaukkulle kudisa...






ஓம் ச்ரி மாதா ச்ரி சக்ரேஸ்வரி
ஐங்கரன் ஆறுமுகன் ஜனனி
ஹ்ரீம்காரக் கூட்டின் இளங்கிளியே
உயர் ஓம்காரச் செல்வியே லலிதாம்பா

கற்பக மரம் சூழ் பூங்காவினிலே
ரத்ன கல்பிதமான க்ருஹம் தனிலே
சித்தமாம் மணிமயப் பீடத்திலே
ச்ரி தேவியே உன்னை நான் தியானிக்கிறேன்

ஏதமில் ஒளிமணி இணையற்ற ரத்தினம்
இணைத்த பொன்னாசனப் பீடத்திலே
எல்லா உலகாளும் ராஜேஸ்வரி உன்னை
ஏழை நான் இருத்தியே பூஜிக்கிறேன்

A scintillating song composed by Sri Kumaran. This song is given as COMMENTS by Sri Kumaran in the blog: http://ammanpaattu.blogspot.com where Madam Kavinaya invites Goddess Mariamman of Samayapuram Temple to visit her thatched house.

http://www.esnips.com/doc/8651a56f-7752-47c9-9f95-fb7180811651/OmSriMadha

http://www.esnips.com/doc/8651a56f-7752-47c9-9f95-fb7180811651/OmSriMadha


Tuesday, January 13, 2009

Sunday, January 11, 2009

அண்ணாமலையான்

அண்ணாமலையான்





அண்ணாமலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்,
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்,
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்,
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்,
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப், பிறங்கு ஒளிசேர்
விண்ணாகி மண்ணாகி, இத்தனையும் வேறாகிக்,
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்,
பெண்ணே, இப்பூம்புனல் பாய்ந்து ஆடு, ஏலோர் எம்பாவாய்.
பெண்ணே! திருவண்ணாமலையில் உறையும் பெருமானின் திருவடித் தாமரைகளைச் சென்று வணங்கும்போது, தேவர்களின் மகுடங்களில் விளங்கும் பலவகையான இரத்தினங்களும் தங்கள் பிரகாசத்தை இழந்து மழுங்கிக் காண்பது போலவும், எங்கும் நிறைந்திருக்கின்ற கதிரவனின் கிரணங்கள் பரவி இருளை நீக்குவது போலவும், குளிர்ச்சி பொருந்திய ஒளி நீங்கி தாரகைகள் மறைந்து நிற்கின்ற தன்மை போலவும், பெண்ணாகவும் ஆணாகவும் இரண்டும் அல்லாத ஓர் உருவமாகவும், நம் இறைவன் மிகுந்த ஒளி உடையவனாய் இருக்கிறான். ஆகாயமாகவும், நிலமாகவும், இன்னும் வெவ்வேறு விதமாகவும் கண்களால் பார்த்துப் பருகும் அமுதமாய் திகழ்கின்றான். அப்படிப்பட்ட அவனுடைய வீரக்கழல் அணிந்த திருவடிகளைப் பாடிக் கொண்டு, இந்த அழகிய தடாகத்தில் குதித்து, திளைத்து, நீராடுவோமாக!











http://uk.youtube.com/watch?v=UvPV3d1FXYI

Wednesday, January 7, 2009