KINDLY NOTE THAT THIS BLOG IS NOT THE OFFICIAL WEB SITE OF

CEEBROS PARK RESIDENTS' ASSOCIATION.

THIS SITE REPORTS ONLY THE EVENTS AS WELL AS HAPPENING AROUND THE CEEBROS PARK.

Wednesday, February 18, 2009

(பழமுதிர் சோலையிலே


PLEASE CLICK AT THE TITLE TO LOG OF MRS.RAGINI'S BLOG
A good song by Madam Ragini
Courtesy: Madam Ragini
பழமுதிர் சோலையிலே குடி கொண்ட வேல் முருகா
பழமுதிர் சோலையிலே குடி கொண்ட வேல் முருகா
உன்னை காண்பதற்கு பக்தர்கள் காத்திருக்க(2)
வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை

(பழமுதிர் சோலையிலே)

துண்பங்கள் வந்திடுனும் காத்திடும் திருக்குமரா
வறுமை பிடியினிலும் நீக்கடிடும் குருபரனே (2)
வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை

(பழமுதிர் சோலையிலே)

முக்கனி முத்தமிழில் சிரித்த முகம் தனிலே
முக்கனி முத்தமிழில் சிரித்த முகம் தனிலே
குளிர்ந்த பார்வையும் உன்கெண்ட வேல் முருகா
குளிர்ந்த பார்வையும் உன்கெண்ட வேல் முருகா
வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை
(பழமுதிர் சோலையிலே




Please log on to : http://pakthikeetham.blogspot.com/2009/01/blog-post_6031.html
to listen to other songs of Madam Ragini

No comments: