KINDLY NOTE THAT THIS BLOG IS NOT THE OFFICIAL WEB SITE OF

CEEBROS PARK RESIDENTS' ASSOCIATION.

THIS SITE REPORTS ONLY THE EVENTS AS WELL AS HAPPENING AROUND THE CEEBROS PARK.

Friday, July 25, 2008

ஆடி வெள்ளியிலே அற்புதமாயொரு பாடல்



ஆடி வெள்ளியிலே அற்புதமாயொரு பாடல் அதுவும் என் பேத்தி
அக்ஷயாவின் பிறந்த நாளன்று
25 July 2008

http://kavinaya.blogspot.com

ஆடி வெள்ளிக் கெழமையிலே பாடி உன்னத் துதிக்க வந்தோம்
ஆசையோட பொங்க வச்சு பாசத்தோட படைக்க வந்தோம்

மாவெளக்கு ஏத்தி வச்சோம் மாரியாத்தா மனங் குளிர
மஞ்சப் பட்டு சாத்தி வச்சோம் மங்கை உந்தன் மனம் மகிழ

தீராத வெனை யெல்லாம் உன்னக் கண்டா தீருமடி
மாறாத வெனை யெல்லாம் மருண் டோடி மறையுமடி

தேடி வரும் வெனை தெகைச்சு திரும்பி ஓடுமடி
பாடி உன்னச் சரணடைஞ்சா பாவமெல்லாங் கரையுமடி

உன்னடியே கதியின்னு ஓடோடி வந்தோமடி
பொன்னடியே புகலுன்னு பணிஞ்சு நின்னோமடி!


The song is recited by Madam Kavinaya in her blog . I have composed this song
aligned to raag chenchuritti.

No comments: